பல லட்சம் கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தலைமை கணக்காயம் தெரிவித்தது. இதனையடுத்து சி பி ஐ , வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விசாரிக்க வேண்டும், என்று ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா சி.பி.ஐ., கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் .
இந்த மனுவை விசாரித்த கோர்ட் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது
No comments:
Post a Comment