தப்பினார் மாஜி பிரதமர் மன்மோகன் ;நிலக்கரி சுரங்க வழக்கில் திருப்பம் - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 16 October 2015

தப்பினார் மாஜி பிரதமர் மன்மோகன் ;நிலக்கரி சுரங்க வழக்கில் திருப்பம்

புதுடில்லி : காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நிலக்கரி சுரங்கம் ஏல முறைகேட்டில் மாஜி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ., பாட்டியாலா சிறப்பு கோர்ட் மறுத்து விட்டது .

பல லட்சம் கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தலைமை கணக்காயம் தெரிவித்தது. இதனையடுத்து சி பி ஐ , வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விசாரிக்க வேண்டும், என்று ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா சி.பி.ஐ., கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் .

இந்த மனுவை விசாரித்த கோர்ட் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages