கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் உடைந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
கனமழை காரணமாகவும்,புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றுப் பாலம் உடைந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
.
.
No comments:
Post a Comment