செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 20 000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது - jadugaimediacity

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 4 December 2015

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 20 000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 20 000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது
 



சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக,சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.இதன் காரணமாக ஏரியில் இருந்து வினாடிக்கு 20 000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.



இதனால், கூவம் மற்றும் அடையாறு கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages